img not found!
Swamy Vivekanandha Vidhyalaya Matric Higher Secondary School.

Nurturing Academics Excellence

பெற்றோர்கள் கவனத்திற்கு

1. பிள்ளைகள் காலையில் சீருடை அணிந்து காலைச்சிற்றுண்டி அருந்தி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும்.

2. தங்கள் குழந்தைகள் நன்கு படிக்கின்றார்களா என்பதையும் ஒழுக்கத்துடன் இருக்கின்றார்களா என்பதையும் மாதம் ஒரு முறை வகுப்பு ஆசிரியர் / முதல்வர் / நிர்வாகத்திடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

3. பிள்ளைகளின் படிப்பு ஒழுக்கம் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்தால், உடன் பள்ளிக்கு வரவேண்டும்.

4. குழந்தைகளுக்கு உடல் நலமின்மை என்று தகவல் கொடுத்தால் உடன் பள்ளிக்கு வரவேண்டும்.

5. வகுப்பு ஆசிரியர் / பாட ஆசிரியர்களை சந்திக்க பகல் 12.30-1.00 மற்றும் மாலை 4.00-5.00 மணிக்குள் சந்திக்க அனுமதி வழங்குகின்றோம்.

6. மாணக்கர்களிடத்தில் (அ) ஆசிரியர்களிடத்தில் (அ) முதல்வரிடத்தில் யாதேனும் குறைகள் இருப்பின் உடன் தாளாளர் அவர்களுக்கு தகவல் கொடுத்தால் உடன் நிவர்த்தி செய்யப்படும்.

Leader's Insights

முயற்சிகளை ஒருபோதும்
கைவிடாதீர்கள்

-Swamy Vivekananda

Document

About Kindedo

With the help of teachers and environment as the third teacher, students have opportunities to confidently take risks.