பெற்றோர்கள் கவனத்திற்கு |
---|
1. பிள்ளைகள் காலையில் சீருடை அணிந்து காலைச்சிற்றுண்டி அருந்தி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும். 2. தங்கள் குழந்தைகள் நன்கு படிக்கின்றார்களா என்பதையும் ஒழுக்கத்துடன் இருக்கின்றார்களா என்பதையும் மாதம் ஒரு முறை வகுப்பு ஆசிரியர் / முதல்வர் / நிர்வாகத்திடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். 3. பிள்ளைகளின் படிப்பு ஒழுக்கம் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்தால், உடன் பள்ளிக்கு வரவேண்டும். 4. குழந்தைகளுக்கு உடல் நலமின்மை என்று தகவல் கொடுத்தால் உடன் பள்ளிக்கு வரவேண்டும். 5. வகுப்பு ஆசிரியர் / பாட ஆசிரியர்களை சந்திக்க பகல் 12.30-1.00 மற்றும் மாலை 4.00-5.00 மணிக்குள் சந்திக்க அனுமதி வழங்குகின்றோம். 6. மாணக்கர்களிடத்தில் (அ) ஆசிரியர்களிடத்தில் (அ) முதல்வரிடத்தில் யாதேனும் குறைகள் இருப்பின் உடன் தாளாளர் அவர்களுக்கு தகவல் கொடுத்தால் உடன் நிவர்த்தி செய்யப்படும். |


Leader's Insights

முயற்சிகளை ஒருபோதும்
கைவிடாதீர்கள்
-Swamy Vivekananda